4/30/2011
4/30/2011 by சசிகுமார் · 9
by சசிகுமார் · 10
4/29/2011
பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் பிளாக்கரில் நாம் குறிப்பிடப்படும் செய்தி வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்க நம் பதிவில் அதற்க்கு சம்பந்தமான போட்டோவை இணைப்போம். ஒரு போட்டோ என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால் நாம் போட்டோவில் போதும் போது வாசகர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் உபயோகிக்கும் போட்டோவை நம் தளத்தில் மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுக்க அந்த போட்டோக்களின் மீது நம் தளத்தின் பெயரையோ அல்லது நம்முடைய பெயரையோ வாட்டர் மார்க்காக போடுவோம். அப்படி வாட்டர்மார்காக எப்படி நம்முடைய போட்டோவையே போடுவது என கீழே பார்ப்போம். இந்த வேலையை சிறப்பாக நமக்கு செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.4/29/2011 by சசிகுமார் · 8
by சசிகுமார் · 7
by சசிகுமார் · 12
4/28/2011
4/28/2011 by சசிகுமார் · 10
4/27/2011
4/27/2011 by சசிகுமார் · 6
பேஸ்புக் சமூக தளங்களில் முதலாவது இடத்தை பிடித்துள்ள தளமாகும். பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். தற்போது பேஸ்புக் கூகுளுக்கு இணையாக போட்டி போட்டு கொண்டு வளர்ந்து வருகின்றது. இந்த பேஸ்புக் தளமும் வாசகர்களுக்கு அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி வாசகர்களை கவர்ந்திழுக்கிறது. இதன் படி ஒரு புதிய வசதியை பேஸ்புக் தளம் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. அதாவது SEND பட்டன் இந்த பட்டனை நம் பிளாக்கிலோ இணையதளத்திலோ சேர்த்து விட்டால் நம்முடைய பதிவை நேரடியாக பேஸ்புக் நண்பர்களுக்கோ அல்லது மற்றவர்களின் மெயிலுக்கோ நேரடியாக அனுப்பி விடலாம்.by சசிகுமார் · 14
4/26/2011
4/26/2011 by சசிகுமார் · 17
4/25/2011
4/25/2011 by சசிகுமார் · 9
4/23/2011
4/23/2011 by சசிகுமார் · 18
by சசிகுமார் · 7
4/22/2011
4/22/2011 by சசிகுமார் · 10
4/21/2011
தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். இதன் மூலம் நாம் வலைப்பூவை உருவாக்கி நம் தெரிந்ததையும், செய்திகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்த பிளாக்கர் தளத்தில் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் புதிய மாற்றங்கள் வெளி வந்து விட்டது( இது சம்பந்தமான நம்முடைய பதிவான பிளாக்கரில் வர போகும் புதிய மாற்றங்கள் பார்த்து என்னனென்ன புதிய மாற்றங்கள் வர உள்ளது என அறிந்து கொள்ளுங்கள்)4/21/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 13
4/20/2011
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.4/20/2011 by சசிகுமார் · 13
4/19/2011
4/19/2011 by சசிகுமார் · 12
4/18/2011
இன்றைய நவீன உலகில் கணிப்பொறி என்பது ஒரு இன்றியமையாத பொருளாகிவிட்டது. நாட்டின் விஞ்ஞான துறையில் ஆரம்பித்து சிறு சிறு கடைகள் முதல் மூலை முடுக்குகளிலும் கணிப்பொறி வந்து விட்டது. நாம் கணினியில் நம்முடைய பைல்களை உருவாக்கும் போது நம்மை அறியாமலே ஒரே பைல் ஒன்றிற்கும் மேற்பட்ட பில்கலாக உருவாக்கி விடும். இது போல நம் கணினில் பல டூப்ளிகேட் பைல்கள் சேர்ந்து விடுகிறது. இது நாளுக்கு நாள் அதிகமாகி நம் கணினியில் பல நூற்று கணக்கில் டூப்ளிகேட் பைல்கள் உண்டாகி நம் கணினியின் காலி இடத்தை அபகரித்து கொள்வதோடு மட்டுமின்றி நம் கணினியின் வேகத்தையும் வெகுவாக குறைத்து விடும். ஆகவே அந்த டூப்ளிகேட் பைல்களை எவ்வாறு கண்டறிந்து நீக்குவது என காண்போம்.
4/18/2011 by சசிகுமார் · 12
4/16/2011
4/16/2011 by சசிகுமார் · 7
4/12/2011
4/12/2011 by சசிகுமார் · 18
4/09/2011
4/09/2011 by சசிகுமார் · 12
by சசிகுமார் · 10
4/07/2011
4/07/2011 by சசிகுமார் · 12
4/06/2011
4/06/2011 by சசிகுமார் · 13
4/05/2011
4/05/2011 by சசிகுமார் · 8
4/04/2011
4/04/2011 by சசிகுமார் · 15
4/02/2011
4/02/2011 by சசிகுமார் · 17
4/01/2011
இணையம் என்று சொன்னவுடன் நம் அனைவரின் கவனத்திற்கும் முதலில் வருவது கூகுள் தான். இணைய வாசகர்களுக்கு கூகுள் தன சேவையை திறம்பட கொடுத்து வருகிறது. BLOGGER, YOUTUBE , GMAIL போன்றவையும் கூகுளின் ஒரு அங்கமாகும். இதில் பிளாக்கர் என்ற வசதியின் மூலம் தான் நாம் அனைவரும் இலவசமாக வலைப்பூக்களை உருவாக்கி நாம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறோம். இவர்களுக்கு மேலும் ஒரு வசதியாக புதியதாக +1 BUTTON என்ற ஒன்றை அறிமுக படுத்தப்படவுள்ளது.4/01/2011 by சசிகுமார் · 12

























